News November 26, 2024
ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி அருகே உள்ள பட்டியில் இன்று அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள் இன்று 15 குட்டிகளைக் கடித்துக் குதறியது.இதனால் 15 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. இதனால் அங்கு இரத்த காயங்களுடன் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து ஆடுகளை வளர்ப்பவர் அழுததை பார்த்து அங்கு உள்ளோர் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
Similar News
News August 17, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்துக் காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
News August 16, 2025
திண்டுக்கல்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 16, 2025
போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

அன்புள்ள SBI வாடிக்கையாளரே, “உங்கள் SBI நெட் பேங்கிங் இன்று தடை செய்யப்படும், தயவுசெய்து இங்கே இணைப்பை கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படலாம். இது போன்ற மோசடி குறித்து புகார் அளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்கலாம்.