News August 8, 2024

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 275 பேருந்துகள், நாளை மறுநாள் சனிக்கிழமை 315 பேருந்துகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 8, 2025

செங்கல்பட்டு: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News November 8, 2025

செங்கல்பட்டு: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

image

திருவள்ளூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>Citizen <<>>Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

செங்கல்பட்டில் தேதி மாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த எழுதும் திறனுக்கான தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

error: Content is protected !!