News March 4, 2025

ஆசிரியர் ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக மாணவி புகார்

image

அழகாபுரியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, இலக்கியம்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் மாணவியின் தாயார் உயிரிழந்ததால், அவர் ஒரு மாதம் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. பின்னர் மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர், மாணவியை ஜாதி பெயரை செல்லி திட்டியதாக, இன்று மாணவி, முதன்மை கல்வி அலுவலரிடம், மாவட்ட பாஜக தலைவர் மூலம் புகார் அளித்தார்.

Similar News

News February 27, 2026

தருமபுரியில் தூக்கில் தொங்கிய பெண்

image

தருமபுரியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சுந்தரி(31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்த சுந்தரி தனது சகோதரரை செல்போனில் அழைத்து தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனே வீட்டிற்கு விரைந்தனர். அப்போது, சுந்தரி தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 27, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் பிப்ரவரி 26, இரவு முதல் காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News February 27, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் பிப்ரவரி 26, இரவு முதல் காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!