News December 1, 2024
ஆசிரியர் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ராஜபாளையத்தில் ஆசிரியர் ஜீவரத்தினம்(84) கேபிள் ஒயர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 30 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமார் மனைவியிடம் நகைகள் மீட்கப்ட்ட நிலையில் இவர்கள் மேலும் 2 பேருடன் சேர்ந்து 2022 இல் இதே போல் கழுத்தை நெரித்து இரட்டை கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<