News May 3, 2024

ஆசிரியர் குடும்பத்திற்கு உதவிய ஒய்வு IAS அதிகாரி

image

ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலசந்திரன் 60 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலில் 7, 8 வகுப்பு படித்தபோது ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். ஆசிரியர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த பாலச்சந்திரன், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரியர் மனைவிக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தியும், பேரனுக்கு மாடு வாங்க ரூ.45,000பணம் கொடுத்து உதவியுள்ளார்.

Similar News

News November 23, 2025

தஞ்சாவூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

தஞ்சை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, தஞ்சை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News November 23, 2025

தஞ்சை: பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி!

image

வாளமர்கோட்டையைச் சேர்ந்தவர் விரையன். இவருடைய மகன்கள் விமல் (12), பவித்ரன்(6). இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் விமல், தம்பி பவித்ரன் ஆகிய இருவரும் தங்களது தந்தை விரையனுடன் ஸ்கூட்டரில் வாளமர்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மினி பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக விரையனும் பவித்ராவும் தப்பிய நிலையில் விமல் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!