News March 14, 2025
ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

நாட்றம்பள்ளி அருகே பச்சூரில் போலி மருத்துவர் ராமச்சந்திரன் (50) நேற்று (மார்.13) கைது செய்யப்பட்டுள்ளார். கவுண்டப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பச்சூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதையறிந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
Similar News
News March 31, 2026
வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த எஸ்.பி.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள, சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளை, முன்னிட்டு இன்று (30.03.2026) திருப்பத்தூர் மாவட்டம். அம்பலூர் அடுத்த ஆவாரங்குப்பம், கவுகாப்பட்டு, திகுவபாளையம் மற்றும் திம்மாம்பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சியாமளா தேவி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்..
News March 30, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News March 30, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <


