News August 5, 2024
ஆக.14: அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த
முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ஆக.14ஆம் தேதி கலெக்டர் ஆபிசில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள், தற்போதைய படைவீரர்களை சார்ந்தவர்களும் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக நேரில் மனுவாக சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
சேலம்: ஆதார் வேண்டுமா? CLICK HERE

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 9, 2026
சேலம்: ஆதார் வேண்டுமா? CLICK HERE

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 9, 2026
அம்மாபேட்டையில் மகன் கண் முன்னே தாய் பலி

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவர் தனது மகன் ஹரிஷ் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இவர்களது வாகனம் அம்மாபேட்டை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்த சுதா, பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


