News August 9, 2024

ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறும். இதில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும், விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு<<17451949>> பாகம் 2<<>>-ஐ பார்க்கவும். SHARE NOW!

News August 19, 2025

கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

கடலூர்: நெருங்கும் கடைசி தேதி; APPLY NOW!

image

கடலூர் மாவட்டத்தில் காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களின் தாலுகா வாரியான எண்ணிக்கை:
➡️ திட்டக்குடி – 10
➡️ காட்டுமன்னார்கோயில் – 09
➡️ விருதாச்சலம் – 12
➡️ புவனகிரி – 03
➡️ சிதம்பரம் – 13
➡️ ஸ்ரீமுஷ்ணம் – 01
➡️ சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/-
➡️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30. SHARE NOW!!

error: Content is protected !!