News August 14, 2024
அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 1/2

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் உடன் மோதல், எத்தனை ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் உடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது? நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? எத்தனை முறை ஆம்ஸ்ட்ராங் உடன் இடம் தொடர்பான பஞ்சாயத்து நடந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 10, 2025
ஆழ்வார்பேட்டை: போக்குவரத்து மாற்றம்

ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.
News August 10, 2025
சென்னை: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் <
News August 10, 2025
சென்னை: நகைக்கடை வைக்க ஆசையா?

சென்னையில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <