News January 14, 2026

அவனியாபுரம் ஜல்லிகட்டு 2026 – வழிமுறை வெளியீடு!

image

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், முத்துப்பட்டி வழியாக மருத்துவ பரிசோதனையில் காளை கொம்பின் உயரம், காளைகளுக்கு போதை வஸ்துக்கள் கொடுக்கபட்டுள்ளதா என ஆய்வுக்கு பின்னர் டோக்கன் எண்கள் வரிசைப்படி போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். நாளை ஜல்லிக்கட்டு போட்டியில் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல்துறை அறிவிப்பு.

Similar News

News January 26, 2026

மதுரை: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

மதுரை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

மதுரை மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News January 26, 2026

மதுரை: மகன் கஷ்டத்தை பார்த்து விஷம் குடித்த தந்தை

image

மதுரை, திருமங்கலம் மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் முனியசாமி, மாரிசாமி என்பவருடன் சேர்ந்து ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்த மாரிசாமி தனது பணத்தை உடனடியாக தர கட்டாயப்படுத்தி உள்ளார். தனது மகன் கஷ்டப்படுவதை பார்த்து மனமுடைந்த பாண்டியன் பூச்சி மருந்தை குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!