News July 8, 2025
அவசர கடனுதவிக்கு இங்கே செல்லலாம்..!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மூலம் அவசர மருத்துவத் தேவை, கல்வித் தேவை, திருமணம் போன்ற எவ்வித அவசரத் தேவைகளுக்கும் கடனுதவி பெற முடியும். மாதச் சம்பளம் வாங்கும் எவரும் ரூ.7 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும், நிலையான தொழில் முனைவோரும் இதற்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். இதற்கான வட்டி விகிதம் 11% <<16987831>>*விண்ணப்பிப்பது எப்படி* <<>> இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News July 8, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.12,000!

தமிழ்நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, ஊக்கத் தொகையுடன் ‘வெற்றி நிச்சயம்’ எனும் செயலி மூலம் வழங்கப்படுகிறது. இதில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பயன்பெறலாம். தொலைதூரத்தில் இருந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் என அனைத்தும் இலவசம். இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்ய <
News July 8, 2025
கூட்டுறவு வங்கியில் அவசரக் கடன் பெறுவது எப்படி?

▶️ இதற்கு உங்களது CIBIL 720ஆக இருக்க வேண்டும்.
▶️<
▶️ அந்த விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களான ஆதார், பான், வருமான சான்றிதழ், பணி சான்றிதழ் ஆகியவற்றௌடன் இணைத்து அருகே உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
அங்கு உங்களின் தகுதி சரிபார்க்கப்பட்டு உங்களின் சம்பள வங்கிக் கணக்கிற்கே லோன் தொகை வழங்கப்படும். SHARE IT
News July 8, 2025
திண்டுக்கல்லில் 4 வயது குழந்தை பரிதாப பலி

திண்டுக்கல்: ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சகாயராணி(32). இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஜெரோன்(10), செபஸ்டின் அபர்னா(4) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தோமையார்புரம் அருகே ஓர் உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், சிறுமி செபஸ்டின் அபர்னா பரிதாபமாக உயிரிழந்தார்.