News April 26, 2025

அழிந்து வருகிறதா பவளப்பாறைகள்?

image

மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள 21 தீவுகளில் அதிகம் காணப்படும் மிக அரிய கடல் வாழ் உயிரினமான பவளப்பாறைகள், மீன்களுக்கு சிறந்த உரைவிடமாகவும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. இப்பகுதிகளில் சுமார் 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பவளப்பாறை காலணிகள் இருந்தன. ஆனால் தற்போது பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவைகளால் 35 கிலோமீட்டர் பரப்பளவில் பவளப்பாறைகள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Similar News

News July 9, 2025

தூத்துக்குடியில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இ-ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 9, 2025

தூத்துக்குடி தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ரயில் நிலையத்திற்கும், நாசரேத் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று உடல் சிதைந்த நிலையில் காணப்படுவதாக ரயில்வே போலீசார் மற்றும் நாசரேத் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி போலீசார் இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர்.

News July 8, 2025

தாலி பாக்கியம் நிலைக்க இங்கே வழிபடுங்கள்

image

தசராவிற்கு புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அருகே, வட கரூரில் உள்ள காரைக்கால் அம்மையார் கல் மண்டப கோவில் அமைந்துள்ளது. அம்மையார் ஈசனிடம் பேய் உருவம் வேண்டியது இந்த ஸ்தலத்தில் என்பது ஐதீகம். காரைக்காலில் நடப்பது போல இங்கும் ஆனி மாதம் நடைபெறும்ஆனி மாத மாங்கனி திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும், தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என நம்பப்படுகிறது.

error: Content is protected !!