News March 23, 2024
அழகு குத்தி கிரிவலம் வந்த பக்தர்கள்

பழனி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் விழா இன்று நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் பக்தர்கள் முகத்தில் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி முருகனை வழிபட சென்றனர். 5 அடி முதல் 10 அடி வரையிலான வேலை முகத்தில் குத்தி கிரிவலம் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பக்தர்கள் பலரும் காவடி எடுத்து ஆடிப்பாடி முருகனை தரிசனம் செய்தனர்.
Similar News
News April 18, 2025
திண்டுக்கல்லில் தெரிய வேண்டிய மாநகராட்சி எண்கள்

▶️ஆணையர், ஒட்டன்சத்திரம் நகராட்சி: 7373735856
▶️ஆணையர், திண்டுக்கல் மாநகராட்சி :9444113267
▶️ஆணையர், பழனி நகராட்சி: 7397396277
▶️ஆணையர், கொடைக்கானல் நகராட்சி: 7397396280
News April 18, 2025
திண்டுக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 18, 2025
திண்டுக்கல்லின் மர்ம வெடிச்சத்ததிற்கு விடை!

திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டங்களில் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்கப்பட்டது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் நிபுணர்கள் குழு ஆய்வுகள் மேற்கொண்டதில், நிலநடுக்கத்துக்கு தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்தனர். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியார் சரவணன் தெரிவித்துள்ளார்.