News March 23, 2024

அழகு குத்தி கிரிவலம் வந்த பக்தர்கள்

image

பழனி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் விழா இன்று நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் பக்தர்கள் முகத்தில் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி முருகனை வழிபட சென்றனர். 5 அடி முதல் 10 அடி வரையிலான வேலை முகத்தில் குத்தி கிரிவலம் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பக்தர்கள் பலரும் காவடி எடுத்து ஆடிப்பாடி முருகனை தரிசனம் செய்தனர்.

Similar News

News January 28, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 28, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 28, 2026

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!