News February 11, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப். 20-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களும் நேரில் பங்கேற்க உள்ளனர். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News February 12, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக உதகை நகர், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News February 12, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக உதகை நகர், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News February 12, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக உதகை நகர், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


