News March 14, 2026
அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2026
திருவள்ளூரில் தலை நசுங்கி பலி!

திருவள்ளூர்: சென்னை மார்க்கத்தில் இருந்து ஆந்திரா நோக்கி நேற்று(மார்ச் 25) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அப்போது, பொன்னேரி ரயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க இளிஅஞர் தலையை தண்டவாளத்தில் வைத்து உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 26, 2026
திருவள்ளூரில் தலை நசுங்கி பலி!

திருவள்ளூர்: சென்னை மார்க்கத்தில் இருந்து ஆந்திரா நோக்கி நேற்று(மார்ச் 25) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அப்போது, பொன்னேரி ரயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க இளிஅஞர் தலையை தண்டவாளத்தில் வைத்து உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 25, 2026
திருவள்ளூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க


