News March 13, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ஆம் தேதி(சனிக்கிழமை) அனைத்து தாலுகாக்களிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2026

திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றம்!

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2026

திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றம்!

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2026

திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றம்!

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!