News February 11, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர், தாராபுரம் அரசு ஐ.டி.ஐ-யில் பிப்ரவரி 12 காலை 10 மணிக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ முடித்தவர்கள் மற்றும் 8, 10, 12, பட்டப்படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு: 9499055695, என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.


