News February 17, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப் 18) நடைபெற உள்ளது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

Similar News

News February 18, 2026

தருமபுரியில் 250 கோழிகள் இலவசம்!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News February 18, 2026

தருமபுரியில் 250 கோழிகள் இலவசம்!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News February 18, 2026

தருமபுரியில் ஒலிம்பியாட் சேம்பியன்ஷிப் விருது

image

தருமபுரியில் ஒலிம்பியாட் சேம்பியன்ஷிப் விருது வழங்கும் விழா நேற்று (பிப்.17) நடைபெற்றது. இதில் தருமபுரி கலெக்டர் சதீஷ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாணவர்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினார். அரசு பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் உட்பட சுமார் 700 மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரெ.சதீஷ் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

error: Content is protected !!