News January 29, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் மாவட்டத்தில் வரும் ஜன.30-ம் தேதி அன்று ‘போதையில்லா தமிழ்நாடு’ எனும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்தார்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிகள் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 1, 2026
சேலம்: வாக்காளர்கள் கவனத்திற்கு

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
சேலம்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News February 1, 2026
சேலம்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<


