News February 27, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு புதிய ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், இன்று (பிப்.27 ) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை விவசாயிகள் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டில் நேற்று (05.03.26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 5, 2026
செங்கை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
செங்கை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <


