News February 4, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

சம்பா நெல் சாகுபடியையொட்டி,குளித்தலை, பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, இனுங்கூர், நச்சலுார், கல்லடை, கே.பேட்டை, நங்கவரம், சின்னபனையூர், கழுகூர், திருச்சாப்பூர், புகழூர் வட்டம் அஞ்சூர் ஆகிய, 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் நேரில் சென்று பயன் பெறலாம். மேலும் முறைகேடுகள் குறித்து 18005993540 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு!

Similar News

News February 6, 2026

கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

image

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News February 6, 2026

கரூரில் சோகம்; விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

image

கரூர்: பாலவிடுதி அருகே கிழக்கு ராசா பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி, குடும்ப சண்டை காரணமாக மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மயக்கமடைந்த அவர், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!