News September 8, 2025

அறிவித்தது சேலம் மாநகராட்சி!

image

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 21,300 கடை, வணிக நிறுவனங்கள் வர்த்தக சான்று பெற்றுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிமம் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிய கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் அய்யாசாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம், எடப்பாடி பச்சியம்மாள் திருமண மண்டபம், ஆட்டையாம்பட்டி டி.கே.நடேச முதலியார் ஹால் திருமண மண்டபம், ஏகாபுரம் சாய் ஆதிசேசா திருமண மண்டபம், மல்லிக்குந்தம் எம்.எஸ்.எஸ், மஹால், மல்லியக்கரை ஸ்ரீ லட்சுமி தரணி திருமண ஹால் ஆகிய இடங்களில் நாளை (செப்.09) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடக்கின்றது.

News September 8, 2025

சேலத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

image

சேலம் மக்களே இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ SHARE பண்ணுங்க

News September 8, 2025

சேலத்தில் அண்ணனை கொலை செய்த தம்பி!

image

சேலம்: ஆத்துார் நேரு நகர்,ஏ.எம்.சி காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன்கள் சூர்யபிரகாஷ் (27), சிவசுதன் (22). இதில் சிவசுதன் முறையாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று சூர்யபிரகாஷ் கேள்வி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசுதன் கத்தியால் குத்தியதில் சூர்யபிரகாஷ் குடல் சரிந்து உயிரிழந்தார்.சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆத்துார் போலீசார் சிவசுகனை கைது செய்தனர்.

error: Content is protected !!