News May 11, 2024
அறந்தாங்கி: புதருக்கு தீ வைத்தவர் தீயில் கருகி பலி

அறந்தாங்கி, நற்பவளகுடியில் வசிப்பவர் சேவுகன்(65). இவர்
நேற்று தனது வீட்டின் அருகே புல், புதர்களை சுத்தம் செய்து
எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர்மீதும் தீப்பற்றியது. புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News August 15, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

புதுக்கோட்டை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை பதிவு செய்து பெற முடியும். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE NOW