News October 24, 2024

அரூர் கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 7000 கன அடி தண்ணீர் இன்று (அக் 24) சிறிது நேரத்தில் திறந்து விடப்படுவதாக தகவல் வரப்பெற்றுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆகவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 9, 2025

தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 9, 2025

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து இளைஞர் படுகாயம்

image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கும்பாரஅள்ளி அடுத்த வாசிக்கவுண்டணூர் கிராமத்தில் இன்று (நவ8)இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் விரைந்து வந்து முதல் உதவி செய்து உறவினருக்கு தகவல் அளித்த பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்

News November 8, 2025

தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!