News October 19, 2025
அரும்பாக்கத்தில் ஆம்னி பேருந்து மோதி பெண் பலி

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி திவ்யா(33) உயிரிழந்துள்ளனர். உடன் சென்ற அவரது கணவர் சிவசங்கரன் மற்றும் 2 குழந்தைகளையும் காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். இது குறித்து அரும்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
சென்னையில் ஒரே நாளில் 319 பேர் மீது வழக்கு பதிவு

தீபாவளி பண்டிகையின் போது, சென்னை மாநகரில் பட்டாசு வெடிக்க காலை 6–7 மணி மற்றும் மாலை 7–8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 319 பேர் மீது சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விதிமீறல்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News October 21, 2025
சென்னை: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் <
News October 21, 2025
சென்னை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

சென்னை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<