News March 26, 2025

அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்

image

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Similar News

News December 21, 2025

விருதுநகர்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

விருதுநகர் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 21, 2025

விருதுநகர் அருகே காதலி வீட்டில் இளைஞர் தற்கொலை!

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் தங்கபாண்டி (30). திருமணமாகாத இவர், தனது உறவினரான சிவகாசி கங்காகுளத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி அப்பெண்ணின் வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

விருதுநகர்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

image

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!