News June 12, 2024
அருந்து கிடந்த மின்கம்பி மிதித்து மாடு, தொழிலாளி பலி

போளூர் அடுத்த பெண்மணி கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல். இவர் நேற்று வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் பசுமாட்டை கட்டுவதற்கு நிலத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை பசு மாடு மிதித்து மின்சாரம் பாய்ந்து துடித்துள்ளது. பசுமாட்டை காப்பாற்ற முயன்ற ஜெயவேல் மீது மின்சாரம் பாய்ந்து பசுமாடு மற்றும் ஜெயவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News July 5, 2025
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தி.மலை மாணவி

தி.மலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள உடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கவிதா, இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் முதல் பழங்குடியின மாணவி என்ற சாதனையை பெற்று அசத்தியுள்ளார். அரசு பள்ளியில் படித்த இவர் 12ஆம் வகுப்பில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஆசிரியர்களின் உதவியுடன், உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமும் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். ஷேர் பண்ணுங்க.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
News July 5, 2025
தி.மலை: தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <