News November 23, 2025

அரியலூர்: 200 பேரை பலி கொண்ட தினம் இன்று!

image

கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரெயில் ஒன்று அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தை கடந்த போது ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நடந்து 69 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, அரியலூர் மக்களின் மனதில் ஆறாத வடுவாக பதிந்துள்ளது.

Similar News

News November 24, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக SIR படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வாக்காளர் சிறப்பு உதவி மையம் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!