News October 19, 2025
அரியலூர்: 16 இலட்சம் மதிப்பிலான போன்களை மீட்ட காவல்துறை

அரியலூர் மாவட்டத்தில், காணாமல் போன சுமார் 16 இலட்சம் மதிப்பிலான 153 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ், பா.சாஸ்திரி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News October 19, 2025
அரியலூர்: ஒப்பனை, பச்சை குத்தல் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிகளுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்து 35 வயதிற்குக்குட்பட்டவர்கள், <
News October 19, 2025
அரியலூர்: EPS-யை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையதில் 5 பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சிவங்கர், அதனை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பட்டி பழனிச்சாமி, திராவிடம் என்றால் அவர்தான் உதாணரம் என கூறுவது நகைப்புக்குரியது. அவருக்கு கொள்கை கிடையாது. அதிமுக பெயரை அமித்ஷா திமுக என மாற்றக்கூடிய சூழல்நிலைக்கு சென்று விட்டார் என கடுமையாக விமர்சித்தார்.
News October 19, 2025
அரியலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

அரியலூர் மாவட்டத்தில்33 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!