News September 8, 2025
அரியலூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளத்தில் வேலை!

அரியலூர் மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு போதுமானது. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள்<
Similar News
News September 9, 2025
அரியலூர்: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

அரியலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 9, 2025
அரியலூர்: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் பல்வேறு நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் என மொத்தம் 3644க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் வரும் 12ம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
அரியலூர்: சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு

தமிழ்நாடு அரசின் மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் மாவட்ட மாநகர அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசு வழங்கப்படுகிறது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசினை மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பாஸ் சாஸ்திரி வழங்கினார்.