News October 16, 2025

அரியலூர்: வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கம் திருட்டு

image

தா.பழூர் அருகே உள்ள கூழாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தனது சொந்த ஊரான கூழாட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு விடுமுறை காலங்களில் செல்வது வழக்கம். அந்தவகையில் தீபாவளி விடுமுறைக்கு சென்ற நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி, பித்தளை பாத்திரங்கள், டி.வி ஆகியவை திருடப்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

அரியலூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

image

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <>ECINET என்ற செயலியின் மூலம்<<>> புதிய வாக்காளர் அட்டை, புதுப்பிப்பது போன்றவற்றை செய்யலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதையும் இதன் மூலம் அறிய முடியும். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News October 16, 2025

அரியலூர்: டிகிரி பொதும் இந்திய ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க….

News October 16, 2025

அரியலூர்: டாஸ்மாக்கில் திருட முயன்றவருக்கு குண்டர் சட்டம்

image

அரியலூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன், சுரேஷ்குமார் ஆகியோருடன் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பாலம்பாடி டாஸ்மாக் கடையில் திருட முயற்சித்ததாக அரியலூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நவநீதகிருஷ்ணன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்தனர்.

error: Content is protected !!