News December 27, 2025
அரியலூர்: வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 5.30 வரை சாலைகளில் இயக்க தடை உத்தரவு செய்யப்பட்டு இருந்தது. நாளை 27ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேர கட்டுப்பாடு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர்.
Similar News
News December 27, 2025
அரியலூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

தமிழக அரசு<
News December 27, 2025
அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கண் பரிசோதனை

அரியலூர் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், மாவட்ட காவல்துறை மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், கண் பரிசோதனை முகாம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


