News December 28, 2025
அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.27) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 30, 2025
அரியலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

அரியலூர் மாவட்டம் காமரசவள்ளியில் அமைந்துள்ள கார்கோடேஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான கார்கோடேஸ்வரருக்கு, பாலபிஷேகம் செய்து,புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 30, 2025
அரியலூர்: மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

அரியலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

அரியலூர் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று வருகை தந்து உள்ளார். இதனை அடுத்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.


