News August 19, 2025
அரியலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News August 19, 2025
அரியலூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர் மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.19) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அரியலூர் கோட்ட மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று (ஆக.18) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.