News September 28, 2025

அரியலூர்: ரூ.20.5 லட்சம் நிதியுதவி

image

மீன்சுருட்டி காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கில், காக்கும் உறவுகள் 2017 என்ற வாட்ஸ் அப் குழு மூலம் மொத்தம் ரூ.20½ லட்சம் நிதி திரட்டப்பட்டது. இதையடுத்து அரியலூர் எஸ்.பி பா.சாஸ்திரி, சதீஷின் குடும்பத்தை நேற்று நேரில் அழைத்து அவர்களுக்கு நிதியை வழங்கினார்.

Similar News

News January 7, 2026

அரியலூர்: பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பஸ் பாஸ் பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை முதல் 31-ம் தேதி வரை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

அரியலூர்: பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் பஸ் பாஸ் பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை முதல் 31-ம் தேதி வரை அரியலூர் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.06) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.07) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!