News September 2, 2025

அரியலூர்: ரூ.2.10 லட்சம் வரை மானியம்! (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

Similar News

News September 2, 2025

அரியலூர்: போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்

image

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் பல்வேறு நிலையிலான 1513 காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 10ம் தேதிமுதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பபடுபவர்கள் அரியலூர்மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

image

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது அவசர காலங்களில் தமிழ்நாடு முழுவதும் தீயணைப்புத் துறையினரை 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதேபோன்று அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தினை 04329-222100, செந்துறை நிலைய அலுவலகத்தினை 04329-242399, ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தினை 04331-250359 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

அரியலூர்: பேருந்தில் மீதி சில்லரை வாங்க வில்லையா?

image

அரியலூர் மக்களே, பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!