News September 23, 2025
அரியலூர்: ரூ.17 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் கடன் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த மூன்று நபர்களை அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். (21.09.2025) வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே குற்றவாளிகளை கைது செய்த அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.
Similar News
News September 23, 2025
அரியலூர்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News September 23, 2025
அரியலூர்: வீட்டு ஓனர் தொல்லையா? உடனே CALL

அரியலூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News September 23, 2025
அரியலூர்: புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட் டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தத்தனூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை (வயது 50), அன்பழகன் (48) ஆகிய 2 பேரும் அவர்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.