News January 21, 2025
அரியலூர்- ரயிலில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

அரியலூர் அருகேயுள்ள பொட்டவெளி, நடுத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(40). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், இன்று வெள்ளூர் ரயில் நிலையம் அருகே மூடப்பட்டிருந்த கேட்டை கடந்து சென்ற போது, நிஜமுதீன் சம்பர் காந்தி விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 6, 2026
அரியலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 6, 2026
அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 6, 2026
அரியலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<


