News February 24, 2026

அரியலூர்: மேம்பாலத்தில் இருந்து குதித்த மாணவன்!

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஜே குறுக்கு ரோடு கும்பகோணம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கல்லூரி மாணவன் திடீரென கீழே குதித்து தற்கொலை மேற்கொண்டார். இதில், பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த இளைஞரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 26, 2026

அரியலூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

image

அரியலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News February 26, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.25) இரவு 10 முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 26, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.25) இரவு 10 முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!