News December 7, 2024
அரியலூர்-முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 45 முன்னாள் படைவீரர்கள் (ம) சார்ந்தோர்களுக்கு ரூ.11,00,000/- மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 9, 2026
அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
அரியலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
அரியலூர் மாவட்டத்தில் உச்சம் தொட்ட வெப்ப நிலை!

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் பலரும் மதிய வேளையில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே முடங்கினர்.


