News February 5, 2026
அரியலூர்: முகாமில் பெறப்பட்ட 24 மனுக்கள்

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் தலைமையில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் அவர்கள் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.
Similar News
News February 10, 2026
அரியலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <
News February 10, 2026
அரியலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <
News February 10, 2026
அரியலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

அரியலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <


