News January 20, 2026
அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன.20) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News April 8, 2026
அரியலூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 8, 2026
அரியலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,60,565 ஆண் வாக்காளர்களும்; 2,65,799 பெண் வாக்காளர்களும்; 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,26,392 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 5,234 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
அரியலூர்: வித்தியாசமாக தேர்தல் விழிப்புணர்வு!

அரியலூர் மாவட்டத்தில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருபகுதியாக நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கேஸ் சிலிண்டகளில் “தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா, ஏப்ரல் 23 அன்று 100% வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.


