News January 3, 2026
அரியலூர் மாவட்டத்தில் 73 பேர் மீது வழக்குப் பதிவு!

அரியலூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 73 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திய குற்ற வழக்குகளில் 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
அரியலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

அரியலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
அரியலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

அரியலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<
News February 6, 2026
அரியலூர்: தேர்வர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-II முதன்மை தேர்வானது வருகிற 08ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 02.30 மணி முதல் 05.30 வரை நடைபெறவுள்ளது. அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இத்தேர்வினை காலையில் 91 மற்றும் மாலையில் 92 தேர்வர்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


