News July 5, 2025

அரியலூர் மாவட்டத்தில் 3 நீதிபதிகள் பணியிடமாற்றம்

image

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா திருவாரூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி எண்:1 ராஜமகேஸ்வர் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியாகவும், ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிபதி எண்:2 அனிதாகிறிஸ்டி சிவகங்கை ஊழல் தடுப்பு பிரிவு கோர்ட்டு சிறப்பு நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News July 5, 2025

அரியலூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஜூலை 18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

அரியலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

image

அரியலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in என்ற இணையதளம்<<>> மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News July 5, 2025

அரியலூரில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே (04-07-2025) அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரத்தை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

error: Content is protected !!