News September 25, 2025
அரியலூர் மாவட்டத்தில் 1,500 மரக்கன்றுகள் நடல்

அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சியில் நேற்று (செப்.24) பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதில், வனத்துறை சார்பில் 1,500 நாவல், பனை மற்றும் வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆட்சியர் பொ.ரத்தினசாமி மரக்கன்றுகளை நட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News September 25, 2025
அரியலூர் இளைஞர்களே Bank வேலை வேண்டுமா?

அரியலூர் மக்களே தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? உங்களை தேடி வரும் Bank வேலையை மிஸ் பண்ணாதீங்க! பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 25, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News September 25, 2025
அரியலூரில் 1,500 மரக்கன்றுகள் நடல்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, அரியலூர் வாரணவாசி ஊராட்சியில் புதன்கிழமை 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பனை விதைகள் உட்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பசுமை குறித்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.