News September 12, 2025

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ( செப்டம்பர் 12) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News September 12, 2025

அரியலூர்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 12, 2025

பெரம்பலூர்: போலீசுக்கு கொலை மிரட்டல்

image

வெங்கனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்று இரவு ரோந்து பணியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடியைச் சேர்ந்த நவீன் மற்றும் இலந்தைக்கூடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்தார். மதுபோதையில் இருந்த அவர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

News September 12, 2025

அரியலூர்: சொந்தவீடு கட்ட போறீங்களா?

image

அரியலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <>இங்கு கிளிக் செய்து<<>> ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இனி ஆயிரம் கணக்கில் பணம் செலவு பண்ண தேவையே இல்ல! இதனை உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!