News September 19, 2025

அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

image

அரியலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அதன்படி அரியலூரில் 14.2 மி.மீ, திருமானூர் 30 மி.மீ, ஜெயங்கொண்டம் 30 மி.மீ, செந்துறை 10 மி.மீ, ஆண்டிமடம் 6.2 மி.மீ, சித்தமல்லி நீர்த்தேக்கம் 67 மி.மீ, குருவாடி 15 மி.மீ, தா.பழூர் 43 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW

Similar News

News March 4, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் நாளை (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 3, 2026

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்திய அரசின் E Nam திட்டத்தின் வாயிலாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விளைபொருள்கள் விற்பனை செய்வது எளிமைப்படுத்தப்பட உள்ளது. எனவே விவசாயிகள் ஆதார் கார்டு, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

அரியலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

image

அரியலூர் மக்களே, <>இங்கு க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!