News July 10, 2025
அரியலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 383 பேர் கைது

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தினர். அந்தவகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 383 பேரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
அரியலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW <<17020452>>தொடர்ச்சி <<>>
News July 10, 2025
அரியலூர்: சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

<
News July 10, 2025
அரியலூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.