News November 9, 2025
அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு கிணறா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…
Similar News
News November 9, 2025
அரியலூர்: இனி காவல் நிலையம் செல்லாமல் புகார்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக பேசுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News November 9, 2025
அரியலூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

அரியலூரில் மாவட்டத்தில் 33 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
அரியலூர்: SIR கணக்கெடுப்புக்கு உதவி மையம்!

அரியலூ மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்படும் எந்தவொரு சந்தேகத்திற்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். எனவே இதனை பயண்படுத்தி கணக்கெடுப்புப் படிவங்களை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


