News November 6, 2025
அரியலூர் மக்களே இத தெரிஞ்சுகோங்க

அரியலூர் மாவட்டம் பெரம்பலூரிருந்து பிரிக்கப்பட்டு தற்போது தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இது, அரியலூர், உடையார் பாளையம் என இரு கோட்டங்களை கொண்டது. மேலும் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் என 4 வட்டங்களும், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை உள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க!
Similar News
News February 5, 2026
அரியலூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

அரியலூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News February 5, 2026
அரியலூர்: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900-ரூ.50,500
5. கல்வித்தகுதி:B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News February 5, 2026
அரியலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

அரியலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <


